அன்புத்தோழியே..!
களவு போனதடி எந்தன் கனவு...
நீ தான்,
நான் கண்ட இடைவிடாக் கனவு...
சிதறிய இதயம்,
சிணுங்கிய மனது,
கண்ணீரை மறைத்த சிரிப்பு,
அதையும் மீறி எட்டிப்பார்க்கும் ஒரு துளிக் கண்ணீர்...
அது விசமாகத்தான் பட்டது எனக்கு.,
அந்தத் தருணத்தில்...
இதற்காகத்தான் நான் முன்னமே சொன்னேன்.,
உனது திருமணத்திற்கு நான் வரமாட்டேன் என்று...
வர்புரித்தினாய் நீ,
மீற முடியாமல் நான்.,
இங்கு பரிதாபமாய்..
தோழியே..
களவு போனதடி எந்தன் கனவு...
எண்ணமும் எழுத்தும் >>