வீட்டுக்கு வீடு
குடை வந்த போதிலும்,
குடை வந்த போதிலும்,
சோம்பேறித்தனத்தின் இலக்கணமாய்
கலட்டிவைக்கப்படாத ஆன்ட்டனாக்கள்,
நீ கரைய ஏதுவாய்...
ஆமாம்.,
என்னவென்று கரைகிறாய்...??
'ஏன் நான் கருப்பாய் பிறந்தேன் என்றா..??'
கிளியின் மீது காதல் கொண்டாயோ...??
இப்படி நிதம் நிதம் கரைந்து புலம்புகிறாய் ..!
தப்பில்லை காகத்தாரே...
ஆனால்.,
பிறிதொரு இடம் சென்று புலம்பு..
ஏனென்றால்,
இங்கு புலம்ப நான் இருக்கேன்...
"அடி கிளியே, நீ எங்க போன..??
11 comments:
அருமை! வித்தியாசமான சிந்தனை! அருமையான கவிதை!
நன்றி எஸ் கே., மிக்க நன்றி....
கிளி வந்துருங்க... கவிதை அருமை...
நன்றிங்க வினோ... :-)
nallaayirukku thamapi..
நன்றிங்னா....
new thought cool
kool...
nice kavitai. visit www.anishj.blogspot.com
Improved a lot da :-),, the best part is choosing right pic. for right kavithai,,,i said this advice wen u started ur blog,,,:-)
கலக்கல் கவிதை நண்பா.. அழகான டெம்ப்ளேட் .. அருமையான புகைப்படங்கள்.. இன்னும் இன்னும் எழுதுங்கள்,..
Post a Comment