மழையழகி.,
உன்னை ரசித்துக்கொண்டே இருப்பேனடி...!
இலை நுனியில் ஒரு துளி உலகமாய்
நீ எடுத்த அவதாரம் அழகு;
தெருவினில் சிறுவர்கள் கப்பல் விட்டு மகிழ
சிறு நதி செய்தாய்- அது அழகு;
கல்லூரிக் காலத்தில்
இலை நுனியில் ஒரு துளி உலகமாய்
நீ எடுத்த அவதாரம் அழகு;
தெருவினில் சிறுவர்கள் கப்பல் விட்டு மகிழ
சிறு நதி செய்தாய்- அது அழகு;
கல்லூரிக் காலத்தில்
அவளது குடையின் கீழ் தஞ்சம் தரச்செய்தாய்
கோடி அழகு, அது உந்தன் கொடை அழகு;
கோடி அழகு, அது உந்தன் கொடை அழகு;
சேர் நிரம்பிய சாலை அழகு;
சன்னல் ஓரச் சாரல் அழகு;
சன்னல் ஓரச் சாரல் அழகு;
கேடயம் தூக்கும் காளான்படை அழகு;
பறவையில்லா வானம் சிறு திரிஷ்ட்டிப்பொட்டோ..?
அவளின் கொலுசொலியை நினைவூட்டும்
ஜல் ஜல் சப்தம் அழகு;
அவளின் கொலுசொலியை நினைவூட்டும்
ஜல் ஜல் சப்தம் அழகு;
கொடியிலிருக்கும் துணியை
அவசர அவசரமாய் அள்ளிச்செல்லும் தாவணிப்பெண்
அழகோ அழகு;
அவசர அவசரமாய் அள்ளிச்செல்லும் தாவணிப்பெண்
அழகோ அழகு;
முதல்த்துளி
காதலியின் இதழில் முத்தமிட்டு
சந்தோசத்தில் துள்ளித்தெறிக்கும் நொடி அழகு;
குடிசைக்கூரை வழி
சந்தோசத்தில் துள்ளித்தெறிக்கும் நொடி அழகு;
குடிசைக்கூரை வழி
எட்டிப்பார்க்கும் விறகடுப்புப் புகை அழகு;
மேகம் அழகு;
மின்னல் அழகு;
இடித்தாளம் அழகு;
மண்வாசம் அழகு;
மேகத்தின் மை பூசிய வேஷம் அழகு;
மின்னல் அழகு;
இடித்தாளம் அழகு;
மண்வாசம் அழகு;
மேகத்தின் மை பூசிய வேஷம் அழகு;
முழுமையும் அழகு;
முற்றிலும் அழகு;
மொத்தத்தில்
நீயென்றால்
தனிஅழகு;
எந்தன் ஏகாந்த மழையழகி...!
முற்றிலும் அழகு;
மொத்தத்தில்
நீயென்றால்
தனிஅழகு;
எந்தன் ஏகாந்த மழையழகி...!
எண்ணமும் எழுத்தும் >>ஷதீஸ் பழனி<<
12 comments:
sema ya iruku jung.......
nandri jung...
veryy nicee kalakkall!! its a good inspirationn!
மழையில் நனைந்த சந்தோஷம்.. மிகவும் அருமை நண்பரே...
//கேடயம் தூக்கும் காளான்படை அழகு;
பறவையில்லா வானம் சிறு திரிஷ்ட்டிப்பொட்டோ..?
அவளின் கொலுசொலியை நினைவூட்டும்
ஜல் ஜல் சப்தம் அழகு//
ரசிச்ச வரி...
D'ban!!!@ thanks a lott bro...
irshad@ mikka nandri bro... :-)
//SEma
கேடயம் தூக்கும் காளான்படை அழகு;
//Nalla karppanai :
குடிசைக்கூரை வழி
எட்டிப்பார்க்கும் விறகடுப்புப் புகை அழகு;
// kavidhai azhagu :
முழுமையும் அழகு;
முற்றிலும் அழகு;
மொத்தத்தில்
தனிஅழகு;
கல்லூரிக் காலத்தில்
அவளது குடையின் கீழ் தஞ்சம் தரச்செய்தாய்
கோடி அழகு...
முதல்த்துளி
காதலியின் இதழில் முத்தமிட்டு
சந்தோசத்தில் துள்ளித்தெறிக்கும் நொடி அழகு...
ஒரு சில வரிகள் மட்டுமே எழுதியப் பொழுது உணர்ந்த தாகத்தை படிக்கும் பொழுதும் உண்டாக்கும்...
தோழர்கள் சொல்வதுப் போல இவை ஒன்றும் கற்பனை அல்ல, உன்னதமான உணர்ச்சியின் ஆழம்...வாழ்த்துக்கள்...
கார்த்தி & பிரபா@ கோடி முறை நன்றி நண்பா.... மிக்க மகிழ்ச்சியா இருக்கு...tanxalotttttttyaaa
http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html
மழையாகி என்ற தலைப்பில் கவிதை மழை பொலிந்து என் உள்ளம் முழுவதையும் நனைத்து சென்றது உங்களின் வார்த்தைகள் . அருமை . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா... "வாங்கோ வாங்கோ"
அறிமுகப்படுத்தியமைக்கு கோடான கோடி நன்றிகள் அஹமது அண்ணா...
Post a Comment