Posted by
தீயஷக்தி...
Tuesday, October 26, 2010
எலிப்பொறியில் சிக்கிய
ஏழை எலியைப்போல்,
உந்தன் விழிப்பொறியில் விழுந்தேன் நான்...
எண்ணமும் எழுத்தும்
>>ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
Monday, October 25, 2010
நெரிசல் மிகுந்த உன் இதயத் தெருக்களில்
பரிதாபமான ஓர் பாதசாரியாய் நான்;
நீ
'நில்' என்றாய் நிற்கிறேன்...
என் காதலுக்கு
எப்பொழுது காட்டுவாய் பச்சை விளக்கு..?
உன் மௌனத்தின்
ஒவ்வொரு நொடியும் யுகங்களாகிறதடி...
எண்ணமும் எழுத்தும்
>>ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
Sunday, October 17, 2010
விதியைக் கூட
பெண்ணென்றுதான்
சித்தரிக்க தோண்றுதடியெனக்கு;
என் வாழ்க்கையையே மாற்றிச்சென்றதால்...
எண்ணமும் எழுத்தும்
>>ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
Wednesday, October 13, 2010
என் எண்ணதேசங்களை அபகரித்த
ஏகாதிபத்திய ராணியே..!
உன் ஆயுட்கால அடிமை நான்...
எண்ணமும் எழுத்தும்
>>ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
"கனவில் விழுந்ததடி மண்"
காலர் டியூன் இல்லாத
வழக்கமான ட்ரிங் ட்ரிங் சத்தம்:
'ஹாய் நித்தி, engagement ஆய்டுசாமே,
கங்ராட்ஸ் டி'
'ஹே தேங்க்ஸ் டா, நீ தான் first wish பன்ற,
i like u so much டா'
'ஹ்ம்ம் lil busy yaar cal u later, take care'
'சரி டியர், bye'
இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் தோன்றியது..
"என் கனவில் விழுந்ததடி மண்
ஒரு சின்ன சந்தேகம்,
கனவு எங்கே பிறக்கிறது..?
தலையிலா..?
அப்போ அங்கேயும் மண் தான் இருக்குமா..?
என் கனவில் விழுந்ததடி மண்"
>>>புலம்ப வச்சிடாலே மச்சான்<<<
எண்ணமும் எழுத்தும்
>>ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
என்னவள்
வரைந்த அரிசிமாக்கோலத்தை,
ஏனடி அழித்துச்சென்றாய்..?
ரசனையில்லா மழைப்பெண்ணே...
எண்ணமும் எழுத்தும்
>>ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
Tuesday, October 12, 2010
கண்ணீரினால் ஓர் மாளிகை அமைத்து,
அதில்,
நான் மட்டும் தனியாய்;
உன்னை நினைத்து...
எண்ணமும் எழுத்தும்
>>ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
Sunday, October 10, 2010
மழைப்பார்த்துத் தோகை விரித்தாடும்
மயில் போல நானும்,
மாமகிழ்ச்சி கொண்டேன்;
சிலையே, நீ எனைப் பார்த்த பொழுது...
எண்ணமும் எழுத்தும்
>>ஷதீஸ் பழனி<<
Posted by
தீயஷக்தி...
உருக்காலை இரும்பாக
உருகித்தான் போனதடி
என் நெஞ்சம்.,
ஆயினும் சிலையானால்
உந்தன் உருவை பிரதிபலிப்பேன்...
ஏனென்று கேட்காதே,
பதிலறியா முட்டாள் நான்...
எண்ணமும் எழுத்தும்
>>ஷதீஸ் பழனி<<