காதலே..!
உன்னை தேகம் நணைத்த மழையென்பேனா..?
இல்லை சுவாசம் ஒவ்வாப் புகையென்பேனா..?
என் தேவதேவியே..!
என்னில் பாதி நீ என்பதால்
நான் சிவனார் ஆயினேன்...
இந்த தேவநிலை
நூறு ஜென்மம் நிலைத்திடவே
எமனாரைத்தான் வேண்டினேன்...
கண்ணே..!
என் தேவதேவி.,
களங்கமில்லாக் காதல் தேவி.,
என்னில் உமை நீ தந்துவிட்டதால்
எந்தன் உமை நீ தானே...!
எண்ணமும் எழுத்தும் >>
4 comments:
//என்னில் உமை நீ தந்துவிட்டதால்
எந்தன் உமை நீ தானே...!
adhu epdi naa eludharadhukku munaadi nee eludhara ??
நன்றி நன்றி நண்பா..... :-)
ஒவ்வாப் புகை..
unmayaana tamizh da..nice..
Post a Comment