"நீ கொடுத்த தேநீரின் சுவை"

 

இரவு எட்டு மணி,
கொலைப்
பசி
'லேட்டாயிடுச்சு சாப்புடு கண்ணு...'
என்ற என் அம்மாவிடம்
'வேண்டாம்மா' என்றேன்...

சற்று நேரத்திற்கு முன்:
'வா ஷதீஸ், பஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்க..
சாப்டுட்டு தான் போகனும்'
என்றவளிடம்
'இல்ல நித்யா ஒரு டீ மட்டும் போதும்'
என்றுரை
த்தேன்...
ரசித்துக் கொண்டே குடித்தேன் 
அவளையும் அவளது தேநீரையும்
வார்த்தையால் பேசாமல் 
மௌனத்தாலும் விழிகளாலும் பேசி முடித்த பின்
'கேளம்பறேன்'  என்றேன்
'அதுக்குள்ளே என்ன அவசரம்..? 
சரி அடிக்கடி வரணும்'  என்ற 
அவளின் பெற்றோரிடம் சொல்லிவிட்டு
அவளது கண்களையே பார்த்து விடை பெற்று
பைக்கில் சென்ற பொழுது தோன்றிய கவிதை...

"நீ கொடுத்த தேநீரின் சுவை மட்டும்,
அப்படியே உள்ளதடி என் நாவில்;
மரணம் வரையில்,
சுவைத்துக்கொண்டே இருக்க தூண்டுதென்
மனம்
ஆதலால் நீயென் மனைவியாவாயா..??" 


சுவையைச் சேகரித்துப் பசியுடனே தூங்கிப்போனேனடி
பாவைப் பெண்ணே...





எண்ணமும் எழுத்தும் 
    >>தீஸ் பழனி<< 


5 comments:

ஜெயந்த் கிருஷ்ணா August 28, 2010 at 6:40 PM  

ரொம்ப நல்லாயிருக்கு... கவிதையும் கவிதை தோன்றிய களமும்..

Unknown August 29, 2010 at 4:57 AM  

சுவையைச் சேகரித்துப் பசியுடனே தூங்கிப்போநேனடி ... Weightu weightu.... !!! Sathish.. Now i feel that u r a level up in ur writing,...!! Keep it up'nga..

தீயஷக்தி... August 29, 2010 at 8:01 AM  

நன்றி ஜெயன் bro ...

தீயஷக்தி... August 29, 2010 at 8:03 AM  

நன்றிகள் பற்ப்பல... பிரபா :-)

Karthik ThE PeRfEcTiOnIsT September 21, 2010 at 10:41 AM  

machi k bt was like a tv ad 4 tea da..try more...ending was gud..bt, again d strting spirit s missing..

Post a Comment

Golden words...

"Wen is c able 2 cum in ma dream n stop ma temporary death..?? y is c refusin 2 cum in ma lyf n stop ma permanent death...??"
-Sathish Chakravarthy...

காலச்சுழற்சி...

வழிப்போக்கர்கள்......

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
copyrighted to sathish palani ® █║▌│█║▌│█││█║▌║.... Powered by Blogger.